பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்களுக்கான இந்த மாத சம்பளத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

The announcement made by the school education department! Shock waiting for this month's salary for teachers!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்களுக்கான இந்த மாத சம்பளத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்ச்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மாதம் தோறும் 20ஆம் தேதி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும்.அதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்ட பின்பு கருவூலத்திற்கு அனுப்பி அவைக்கப்படும். மேலும் ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.இந்நிலையில் பள்ளி கல்வித்துறை நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட … Read more