சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்ட பலரும் அறிந்திராத குறிஞ்சாக்கீரை!
சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்ட பலரும் அறிந்திராத குறிஞ்சாக்கீரை! பெரும்பாலும் இந்த குறிஞ்சாக் கீரையை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.குறிஞ்சா இலைகள் வெற்றிலையை போன்றே இருக்கும்.இதுவும் ஒரு கொடிவகை தாவரமாகும்.இந்த குறிஞ்சாக்கீரை, பாவக்காய் போன்ற சற்று கசப்பாக இருப்பதால் இதனை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிஞ்சாக் கீரையில் இரண்டு வகை உண்டு.அவை சிறுகுறிஞ்சான் மற்றும் பெரு குறிஞ்சானாகும். இவை புதர்களில் தானாகவே வளரும் இயல்புடைய ஒரு மூலிகை கீரையாகும். குறிஞ்சாக் கீரையில் நன்மைகள்! இந்த … Read more