பி எம் கிசான் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களா? இன்றே இறுதி நாள் முந்துங்கள் இல்லையெனில் பணம் கிடையாது?
பி எம் கிசான் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களா? இன்றே இறுதி நாள் முந்துங்கள் இல்லையெனில் பணம் கிடையாது? மத்திய அரசு தற்போது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகின்றது. அந்த நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவியும் வழங்கி வருகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணை வீதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் … Read more