இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவா? அதிமுக அவைத் தலைவர் பரபரப்பு கடிதம்!
இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவா? அதிமுக அவைத் தலைவர் பரபரப்பு கடிதம்! இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை, பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியிருந்தார். இதனையடுத்து 2,675 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை … Read more