காலியான வயநாடு லோக்சபா தொகுதி!!சட்டசபையில் கருப்பு உடையுடன் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!!

காலியான வயநாடு லோக்சபா தொகுதி!!சட்டசபையில் கருப்பு உடையுடன் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!! டெல்லி : பிரதமர் மோடியை அவதூறு கூறிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் போராட்டம் நிலவி வருகிறது மற்றும் தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். லோக்சபா … Read more