அண்ணாமலை ஆடியோ! பிடிஆர் மறுப்பு !

அண்ணாமலை ஆடியோ! பிடிஆர் மறுப்பு . கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஊழல் செய்து 30,000 கோடி ரூபாயை சேர்த்து வைத்துள்ளதாக பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் சூடு தனிவதற்குள், நேற்று மீண்டும் பிடிஆரின் இரண்டாவது ஆடியோ என மற்றொன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபற்றி அமைச்சர் பழனிவேல் … Read more

சத்திஸ்கரில் பயங்கர தாக்குதல்! 11 வீரர்கள் வீர மரணம்! 

சத்திஸ்கரில் பயங்கர தாக்குதல்! 11 வீரர்கள் வீர மரணம் . சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ படையைசேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். அரன்பூர் அருகே டிஆர்ஜி பணியாளர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்ட்டுகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்கள் அணைவரும் டிஆர்பி எனப்படும் காவல் பிரிவை சேர்ந்தவர்கள். இன்று காலை தங்களது ரோந்து பணிகளை முடித்து கொண்டு ராணுவ வாகனத்தில் திரும்பி … Read more

கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு!

கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு. தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கையை விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலிடம் … Read more

கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு. கேரளாவில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி ரஞ்சித், தலைமையில் திரைப்பட துறை சம்பந்தமான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேல பாபு, மலையாள திரைப்பட உலகில் போதைக்கு அடிமையான நடிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் ஒரு சிலரால் … Read more

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம்!

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் என்ற கார் ஓட்டுநர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம்  … Read more

மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு!

மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். இவர் முதல்வராவதற்கு முன்பு பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர்மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபோலவே அந்த மாநிலத்தில் உள்ள சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர்களாக உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மத்தியில் ஆளும் பிஜேபி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல்வர் … Read more

பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி!

பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது, பிடிஆர் குறித்து வெளியான இரண்டாவது ஆடியோ தொடர்பாக பதிலளித்து பேசியது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் … Read more

பிளஸ் டூ ரிசல்ட் தேதி அறிவிப்பு! மாணவர்கள் எதிர்பார்ப்பு!

பிளஸ் டூ ரிசல்ட் தேதி அறிவிப்பு! மாணவர்கள் எதிர்பார்ப்பு. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே ஊரடங்குக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகமும் மீண்டதை அடுத்து, கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் வழக்கமான தேர்வு காலத்தில் தொடங்கி நடைபெற்றன. இந்த ஆண்டு 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் … Read more

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி . இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் பாஜக எம் பி பிரிஜ்பூஷன் சரண் … Read more

போதை பொருள் கடத்தல் வழக்கு! சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு!!

Drug trafficking case! Hang Singapore Tamil!!

போதை பொருள் கடத்தல் வழக்கு! சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு!! சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் சுப்பையா கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சுமார் 1 கிலோ கஞ்சா கடத்தலை ஒருங்கிணைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்த அவருக்கு, 2018ம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவரது சகோதரிகள் மற்றும் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஐரோப்பிய கூட்டமைப்பு குழு என … Read more