தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில்! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில்! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழ்நாட்டில் வருகின்ற இரண்டு நாட்களுக்கு வெப்பநிலையானது 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்பொழுது கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருகிறது. மக்கள் வெளியில் கூட செல்ல முடியாத அளவு வெயில் வாட்டி வருகிறது. காலை 8 மணிக்கு சுட்டெரிக்கும் மெயில் மாலை 5 மணி வரை தனது உக்கிரத்தை காட்டி … Read more