அதிரடியான நிபந்தனை வைத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!! அதிர்ச்சியில் உறைந்த சோனியா காந்தி!!! 

அதிரடியான நிபந்தனை வைத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!! அதிர்ச்சியில் உறைந்த சோனியா காந்தி!!! 

அதிரடியான நிபந்தனை வைத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!! அதிர்ச்சியில் உறைந்த சோனியா காந்தி!!! ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அதிரடியாக நிபந்தனை வைத்துள்ளார். இந்த நிபந்தனையை கேட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு அவர்கள் இராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். … Read more