பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்! தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் தலை முடியை சரியாக கவனிப்பது இல்லை. அதனால் தலையின் மேற்புற தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகின்றது. அந்த இறந்த உயிரணுக்கள் தான் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிர்வதைத்தான் பொடுகு என கூறப்படுகிறது. முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரகின்றது.கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. எண்ணெய் பசையுடன் இருப்பது. .இந்த … Read more