இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு குறித்து தொடுக்கப்பட்ட மனுவில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு :?
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யக் கோரி, இந்தியா முழுவதும் 31 மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.இறுதியாண்டு தேர்தலை நடத்தாமல் மார்க் சீட் தர இயலாது என்று உத்தரவிட்ட யுஜிசி தேர்வினை கட்டாயம் நடத்தித் தர வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தேர்வினை நடத்த உச்ச நீதிமன்றத்தில் உத்தரவிட்டது . நோய்த்தொற்று கட்டுக்குள் … Read more