தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்! ஆன்மீக சிந்தனை அதிகம் உடையவர்கள் மற்றும் முகம் பொலிவு பெறுவதற்காக நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். மேலும் இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது முன்னோர்களின் கருத்து. மேலும் அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். … Read more

மனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்! 

மனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்! மனிதர்கள் உயிர் வாழ இயற்கை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையை நாம் பாதுகாக்க இயற்கை நம்மை பாதுகாக்கும் என்பது முன்னோர்கள் கூற்று. அந்த வகையில் மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக உள்ளது. மேலும் இதனால் தான் நம் முன்னோர்கள் கோயில்களில் தலவிருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று. கருங்காலி … Read more