நான் கோவை மக்களை நம்ப மாட்டேன்! உதயநிதியின் அதிரடி பேச்சு!
நான் கோவை மக்களை நம்ப மாட்டேன்! உதயநிதியின் அதிரடி பேச்சு! தமிழ்நாடு முழுவதும் தற்பொழுதுதான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிக அளவு விதிமீறல்கள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறிய வண்ணமாக தான் உள்ளது. ஆனால் இம்முறை திமுகவை அதிக இடங்களில் கைப்பற்றி வென்றது. வெற்றியடைந்ததை தொடர்ந்து மக்களுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையில் நேரு என்ற நகர் உள்ளது. அங்கு திமுக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த … Read more