பிஎம் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளே எச்சரிக்கை! நாளையே கடைசி நாள் முந்துங்கள் இல்லையெனில் பணம் கிடையாது!
பிஎம் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளே எச்சரிக்கை! நாளையே கடைசி நாள் முந்துங்கள் இல்லையெனில் பணம் கிடையாது! மத்திய அரசானது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. அந்த வகையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணையாக பிஎம் கிசான் திட்டத்தின் மூலமாக 6000 ரூபாய் வழங்கி வருகின்றது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலம் ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல்1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணையாக … Read more