சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு!

Body recovery of drowned youth near Salem! Flooding in Sarabanga River!

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு! கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது அதே போல் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைபகுதியில் உருவாகி ஓமலூர் ,தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் சரபங்கா நதி பாய்ந்து வருகின்றது.மேலும் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பகுதியில் பாய்ந்து வரும் சரபங்கா நதிக்கரைக்கு தினந்தோறும் பொதுமக்கள் மீன் பிடிக்கவும் ,குளிக்கவும் … Read more