இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்!
இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்! சில காலமாகவே திண்டுக்கல்லில் பல இடங்களில் காலாவதியான தின்ப்பண்டங்களை விற்று வருவதும் வழக்கமாக உள்ளது. இது குறித்து மக்கள் பலர் புகார் அளித்தும் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. சிறிது நாட்களுக்கு முன்பு வடையில் பள்ளி ஒன்று இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சிற்ற மக்கள் மேற்கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் அதில் எந்த ஒரு பயனும் … Read more