அமைச்சர் சேகர்பாபு: மழைக்காலத்தின் அடுத்த நடவடிக்கை! இனி அனைத்து மக்களுக்கும் கோவில்கள் மூலம் இலவச உணவு!

Minister Shekharbabu: The next move of the rainy season! No more food for all people through temples!

அமைச்சர் சேகர்பாபு: மழைக்காலத்தின் அடுத்த நடவடிக்கை! இனி அனைத்து மக்களுக்கும் கோவில்கள் மூலம் இலவச உணவு! தற்பொழுது தமிழகம் எங்கும் பருவமழையால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்களின் நடைமுறை வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. அதிக மழை நீர் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து வருகின்றனர். அந்த வகையில் மக்களின் தேவைகளை இச்சமயத்தில் நிறைவேற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்து சமய … Read more