கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!! 

Landslide caused by heavy rain!! Vehicles buried in the soil!!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!!  வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வாகனங்கள் புதைந்ததால் 4 பேர் உயிரிழந்தனர். வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில்  தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளிலும் … Read more