கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! 

கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! 

கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்க வந்த தம்பதிக்கு கடைக்காரர் கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த அருவருப்பான செயல் பொது மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு நபர் தன்னுடைய மனைவியுடன் கரும்பு ஜூஸ் குடிக்க கரும்பு ஜூஸ் கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த நபர் இரண்டு கரும்பு … Read more

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் சந்தையில் மாட்டை விற்பது போன்று,13 வயது சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் சகோதரியால் 2.70 லட்சத்திற்கு 30 வயது காமகொடூரனுக்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பாப்ரனா கிராமத்தைச் சேர்ந்த லால் என்ற 30 வயது இளைஞர், உத்தரபிரதேச மாநிலம் சோன்பாதரில் வசிக்கும் 13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு விலைக்கு … Read more