உப்பளத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!! தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
உப்பளத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!! தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! உப்பளத் தொழிலார்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு முக்கயமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் உப்பளத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற கடல் சார்த்த சில மாவட்டங்களில் உப்பளத் தொழில் நன்றாக நடைபெற்று வருகின்றது. இங்கிருந்து பல இடங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தியாவின் உப்புத் தேவையை பூர்த்தி செய்யும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது. இதையடுத்து … Read more