கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்!

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்! பொதுவாக ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் மார்கழி மாதத்தில் எவ்வாறு தீபம் ஏற்றினால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக மார்கழி மாதம் என்றாலே பெருமாள் ஆண்டாள் மகாலட்சுமி தாயாரை தான் வணங்குவோம். இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நம் வீட்டில் வற்றாத செல்வங்கள் நிறைந்திருக்கும். பொதுவாக நாம் பூஜையறையில் … Read more