வாகன விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2,00,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
வாகன விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2,00,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!! தற்பொழுது சாலை விபத்துகள் ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனம் இயக்குவது,மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவது உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு உயிரிழப்பு,உடல் உறுப்புகளை இழப்பது போன்ற பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது. விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அபராதம் விதிப்பது,வழக்கு பதிவு செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் … Read more