பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்!  நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளின் போது ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி வெளியானது.  தேர்வு முடிவிற்கு பின்பு மதிப்பெண் குறைவாக வாங்கியோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் போன்றவர்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால்  … Read more