காளிகாம்பாள் கோயிலில் திகைத்து நின்று டிஎம்எஸ்! “உள்ளம் உருகுதய்யா” பாடல் உருவான கதை

காளிகாம்பாள் கோயிலில் திகைத்து நின்று டிஎம்எஸ்! "உள்ளம் உருகுதய்யா" பாடல் உருவான கதை

உள்ளம் உருகுதையா என்ற பாடலுக்கு உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த பாடலை கண் மூடி கேட்கும் பொழுது உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு முருகனை நம் நேரில் நிற்க வைக்கும். அந்த அளவுக்கு அந்தப் பாடலைக் கேட்டால் உருகும்.   இப்படி இந்தப் பாடலை எழுதியவர்கள் யார் என்று யாருக்குமே தெரியாது நிலை இருந்துள்ளது.   ஒருநாள் பழனிக்குச் சென்று இருந்த டிஎம்எஸ் தங்கும் விடுதியில் தங்கி இருந்தாராம். அப்பொழுது ஒரு முஸ்லிம் சிறுவன் இந்த … Read more