எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!!
எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!! தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆங்காங்கே சில சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகின. அவையும் உடனே சரிசெய்யப்பட்டு தடையில்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடசென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள 150வது வாக்குச்சாவடியில் புதிதாக ஒரு பிரச்சனை எழுந்ததால், அங்கு சிறிது … Read more