தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: பெரும் பரபரப்பு

தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: பெரும் பரபரப்பு ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது மட்டுமன்றி உயிரோடு கொளுத்துவது என்பது குற்றவாளிகளுக்கு சாதாரணமாகிவிட்டது. போலீசில் சிக்க மாட்டோம் என்றும் அப்படியே சிக்கினாலும் பல வருடங்கள் வழக்குகள் நடந்து இறுதியில் காரணம் கருணை மனுபோட்டு தப்பித்து விடலாம் என்ற தைரியம் தான் இவ்வாறு குற்றம் செய்வதற்கு காரணம் என்று சமூக வலைதள பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர் ஒரு குற்றவாளியின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அந்த … Read more