பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்! ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய உறவினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவருடைய படத்தை வைத்து குடும்பத்தினர் வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது அவர்கள் உணவு படைக்க ஆரணி பழைய பேருந்து நிலையத்தை அடித்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளனர். அதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் ஆடர் செய்த உணவுகளை … Read more