கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

Scene of mother and daughter writing group 4 exam in same room in Kallikudi area..!!

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!! திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகள் சத்யபிரியா டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார்கள்.மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி. இவர் முன்னாள் ராணுவ பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார். பிளஸ் டூ வரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி வளர்மதி இரண்டு … Read more