ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட குட் நியூஸ்!

More than one power connection! Good news released by Minister Senthil Balaji!

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட குட் நியூஸ்! கடந்த 2022 ஆண்டு முதல் மின்சார துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் மின்சாரத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இந்த … Read more

ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!

Shouldn't there be multiple electricity connections in one person's name? Important information released by Minister Senthil Balaji!

ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் கடந்த  ஆண்டு முதல் மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும்  அவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தையும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் … Read more

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இனி இல்லை? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவு!

No more than one power connection? The order issued by the Electricity Regulatory Commission!

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இனி இல்லை? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவு! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த  2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து அதற்கான கால அவகாசத்தையும் வழங்கியது. கால அவகாசமானது  கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம்  தேதி நிறைவடைந்தது. இனி கால அவகாசம்  வழங்கப்படாது என மின்வாரிய … Read more