நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!!

You seem to be losing hope and worried Prime Minister!! Letter from Congress President Mallikarjuna Kharge!!

நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!! காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தற்பொழுது எழுதியுள்ள கடிதத்தில் எங்களை பொறுத்த வரை ஒவ்வொரு இந்தியரும் வாக்கு வங்கி தான் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ” காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பிரித்து அவர்களுடைய ஓட்டு … Read more