மூணார் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை: கடம்பூர் ராஜு விளக்கம்
மூணார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு அரசு வேலை நியமனம் செய்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3.25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பெட்டி முடி ராஜ மலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை, சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பு மற்றும் விளம்பரம் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு அங்கு … Read more