9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி!! கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அதிர்ச்சியளிக்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு!!
கடலூர் மாவட்டத்தில் வி.ஏ.ஓ மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கா விட்டால், மாவட்ட ஆட்சியரின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவரது தந்தை கிராம உதவியாளராக பணியில் இருந்தபோது, 2003 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதன்பிறகு கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ரவி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அரசு வழங்கிய 3 மாத கால அவகாசத்துக்குள் விண்ணப்பம் செய்யவில்லை போன்ற … Read more