சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி

கொரோனா நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் இலங்கை தாக்கத் தொடங்கியது.ஏப்ரல் மாதத்திலேயே நோய்த்தொற்று அதிகமாகி புதிதாக யாரும் வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிந்தது.தற்பொழுது கொரோனாவால் யாரும் புதிதாக பாதிக்குப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 2,844 பேருக்கு கொரோனா வைரஸ்  பரவி 2,579 பேர் குணமடைந்தனர். 11 பேர் பலியாகிவிட்டனர்.மீதமுள்ளோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். தற்பொழுது இலங்கையில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் தொழிற்சாலைகள், பணியிடங்கள் ,நிறுவனங்கள் ஆகியவற்றை திறக்க அறிவுறுத்தினர்.அதில் … Read more