கண் தானம் செய்தார் முதல்வர் எடப்பாடி !!

கண் தானம் செய்தார் முதல்வர் எடப்பாடி !!

கண் தானம் செய்தார் முதல்வர் எடப்பாடி !! செப்டம்பர் 8-ஆம் தேதி தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் தேதி தேசிய கண் தான தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு கண் தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய கண் தான தினம் ஆண்டுக்கு ஒரு முறை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி … Read more