இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்!
இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்! டிசம்பர் மாதம் கத்தாரில் கால்பந்து உலககோப்பை நடைபெற உள்ளது.இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகில் உள்ள ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஜாம்பவான் வீரர் மாரடோனாவிற்கு அடுத்தாக இருப்பது லியோனஸ் மெஸ்ஸி தான். மேலும் கால்பந்து விளையாட்டில் விளையாடி வரும் வீரர்களிலேயே கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனஸ் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் தான் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.டிசம்பர் … Read more