கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக தளர்வு:?
கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக தளர்வு:? கனமழை காரணமாக கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் நடந்துவரும் 6- ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் இந்த மாதத்துடன் நிறைவு பெற இருக்கிறது.அகல்வாராய்ச்சி பணிகளில் ஆவணப்படுத்தும் பணிகள் தற்போது இறுதிக் கட்டமாக நடைபெற்று வருகின்றன. … Read more