இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது!

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது! ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதை கரு என்ற பெயரில் தொடங்கும்,கருஞ்சீரகம், கருந்துளசி,கருவேப்பிலை, கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகின்றது. கற்ப மூலிகையில் மிக முக்கியமானவை கருந்துளசியாக கருதப்படுகிறது.இந்த கருந்துளசியானது அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடியது. வறட்சி காலங்களிலும் வளரக்கூடிய ஒரு மூலிகை ஆகும்.இந்த கருந்துளசியானது,இடிதாங்கி யாகவும் … Read more