ஒன்றாம் தேதி முதல் இதை நீங்கள் செய்ய வேண்டும்!! இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் – முன்னாள் முதல்வர் எச்சரிக்கை!!
ஒன்றாம் தேதி முதல் இதை நீங்கள் செய்ய வேண்டும்!! இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் – முன்னாள் முதல்வர் எச்சரிக்கை!! கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் மக்களுக்கு வருகின்ற 1ம் தேதி முதல் இலவச10 கிலோ அரிசி வழங்க வேண்டும்.இல்லை என்றால் போராட்டம் நடதத்ப்படும் என்று தற்போதைய கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் “அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் … Read more