தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!
தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா! ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதில் கரு என்ற பெயரில் தொடங்கும், கருஞ்சீரகம்,கருந்துளசி, கருவேப்பிலை,கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகின்றது. கற்ப மூலிகையில் ஒன்றான கறிவேப்பிலையை நாம் தினமும் அன்றாடம் உணவில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருளாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் கருவேப்பிலையில் உள்ள நன்மைகளை பற்றியும்,அதன் சக்திகளை பற்றியும் நாம் … Read more