தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை
தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை நடிகர் திலகம் என்று அனைவராலும் போற்றப்படுபவர் சிவாஜி கணேசன் அவர்கள். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. இவர் முதலில் அறிமுகமான திரைப்படம் பராசக்தி இதில் அவர் வேலை இல்லா பட்டதாரி போலும் தன் தங்கையை கொன்ற கொலைகாரனை கொன்ற குற்றவாளியாகவும் நடித்திருப்பார். அதில் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் பேசப்படும். மன்னர் முதல் கூலி தொழிலாளி வரை … Read more