அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!
அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! அதிமுக ஆட்சியில் திரையுலக சேர்ந்தவர்கள் என பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் நடிகர் கார்த்திக், சசிகுமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை நளினி என பலருக்கு முதல்வர் கையில் விருது வழங்கப்பட்டது. இது குறித்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நான் நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். … Read more