கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!!

கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!! கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவசங்கரன் என்னும் பேராசிரியர் கணிதத்துறை பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார்.அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வருவதை கண்டித்ததாகவும் இதனை மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர் சிவசங்கரன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை கணித பேராசிரியர் சிவசங்கரன் தனது பிரிவு துறை அலுவலகத்தில் இருந்த … Read more