மக்களே உஷார்!! கள்ளநோட்டுகள் புழக்கம் 151 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக RBI தகவல்!

மக்களே உஷார்!! கள்ளநோட்டுகள் புழக்கம் 151 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக RBI தகவல்!

கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூபாய் நோட்டுகளுக்கு அசலான கள்ளநோட்டுகளின் புழக்கம் 151 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய அரசானது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது. அதற்குப் பதிலாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு ரிசர்வ் வங்கியும் புதிதாக 200 ரூபாய் நோட்டினை அறிமுகப்படுத்தியது. இது கள்ள நோட்டு … Read more