தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்!

தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்! அனைவரும் அவரவர்களின் வீட்டில் தினம்தோறுமோ அல்லது விசேஷ நாட்களிலோ விளக்கு ஏற்றுவது என்பது வழக்கம் தான். நாம் வேண்டுதல் வைத்த உடனே நிறைவேற வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். இவ்வாறு நான் வைக்கும் வேண்டுதல் உடனடியாக நிறைவேற ஏகாதசி விரதமும் திருவோண விரதம் இருந்தாலே போதுமானது. நம்மளால் சரி செய்யவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்வது என்பதை … Read more

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்!

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்! பைரவரை வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும் என்பது நம்பிக்கை. பொதுவாக பைரவருக்கு தீபம் ஏற்றும் பொழுது பைரவர் சிலை துணியிட்டு மூடப்பட்டிருந்தாலும் அல்லது கதவு மூடப்பட்டிருந்தாலோ வழிபடக்கூடாது. மொத்தம் 64 பைரவர்கள் இருக்கின்றன. எல்லா பைரவர்களுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். தற்போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர பைரவருக்கு என்ன பரிகாரம் செய்யலாம் … Read more