சோளப்பயிருக்கு இடையே கஞ்சா செடி! போலீசாரிடம் வசமா சிக்கிய விவசாயி!

Cannabis plant among the corn! A farmer caught in the hands of the police!

சோளப்பயிருக்கு இடையே கஞ்சா செடி! போலீசாரிடம் வசமா சிக்கிய விவசாயி! தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல இடங்களில் சோதனைகளை நடத்தி, போதை பொருட்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள், இருப்பினும் அங்கங்கே சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யவதும், விளைவிப்பது போன்ற செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கடம்பூர் மலை பகுதியில் உள்ளது. அங்குள்ள கேர்மாளம், குத்தியாலத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  போலீஸாரால் … Read more