காது வலியால் பலியான மாணவியின் இறுதிச்சடங்கு! திடீரென நடந்த பரிதாப சம்பவம்! 

காது வலியால் பலியான மாணவியின் இறுதிச்சடங்கு! திடீரென நடந்த பரிதாப சம்பவம்!  இறுதிச் சடங்கிற்காக உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டியில் மின்சாரம் கசிந்ததால்  அருகில் நின்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானதோடு பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது 16). இவர், ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த வாரம் காது வலிக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் … Read more