கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

கண்ணதாசனும் காமராஜரும் இரண்டு பேரும் காங்கிரஸில் இருந்தனர். அப்பொழுது இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் பொழுது மன்னிப்பு கேட்கும் விதமாக இந்த பாடலை கண்ணதாசன் எழுதியதாக ஒரு வரலாறு உண்டு.   கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். … Read more