காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை! தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

pmk secretary murder in karaikal

காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை! தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் காரைக்கால் மாவட்டத்தின் பாமக செயலாளராக பதவி வகித்து வந்த தேவமணி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் பாமக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் தேவமணி.மேலும் இவர் திருநள்ளாறு தொழிற்சாலைகள் சங்க கௌரவ தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.இதுமட்டுமல்லாமல் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார்.இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் திருநள்ளாறு பகுதியில் உள்ள … Read more