கொரோனா வைரஸ்யை தொடந்து புதிய வைரஸ் பரவல்:? பீதியில் தமிழ்நாடு
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து மனிதர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ,தற்போது பசுமாடுகளை புதிதாக வைரஸ் நோய் தாக்க தொடங்க ஆரம்பித்துள்ளனர். லம்பி வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தற்போது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவ தொடங்கியது.இந்த வைரஸினால் மாடுகளின் வயிற்றுப்பகுதி மற்றும் கால்கள் பெரும் அம்மைமைகள் போல காட்சியளிக்கிறது.இந்த நோயினால் பசுமாடுகள் சரிவரஉணவு எடுக்காமையளும், தண்ணீர் சரியாக குடிக்கமாலும் உள்ளன.இதனால் பசுமாடுகள் பால் கறக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த … Read more