ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!
ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு! உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை ஈத் அல்-அதா. பக்ரீத் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லீம் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டையின் போது பலியிடும் பாரம்பரியம் உள்ளது. அதற்கு பசு, எருது, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் பயன்படுத்துகின்றன. மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் கடுமையாக அமல்படுத்தியுள்ளதால் எக்காரணம் கொண்டும் மாடுகளை வதைக்க கூடாது என்று கர்நாடக கால்நடை … Read more