வாகன பதிவு எண் தயாரிக்கும் கடை உரிமையாளர்களின் கவனத்திற்கு! இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!
வாகன பதிவு எண் தயாரிக்கும் கடை உரிமையாளர்களின் கவனத்திற்கு! இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை! மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதிமீறல் தொடர்பான அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை நகர காவல் துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கடந்த நவம்பர் 28ஆம் … Read more